உயிரால் ஒன்றியும்
உடலால் ஏன் பிரிவு?
கடவுளே...!
கல்யாணம் வரை
காத்திருக்க எங்களால் இயலாது!
ஓர் விண்ணப்பம் உனக்கு...
அவளின் எட்டாத முதுகின்
அழுக்காக மாற்றிவிடு என்னை!
ஒட்டிக்கொண்டே
ஓட்டிவிடுகின்றோம் வாழ்க்கையை....!
Subscribe to:
Posts (Atom)
நான் சொக்கியவற்றில் சிக்கிய சில வரிகள்...